Breaking News
பல்லாவரத்தில் நோ கமிஷனர்

பல்லாவரத்தில் நோ கமிஷனர்

என்ஜினீயர் கருப்பையா ஆனந்தக் கூத்து
பல்லாவரத்தில் நகராட்சி கமிஷனர் ஐ போட வேண்டாம் என எஞ்சினியர் கருப்பையா மந்திரி வேலுமணி பிஏ சரவணனிடம் கேட்டுக்கொண்டார் அதன்பேரில் பல்லாவரத்தில் கமிஷனரை நியமிக்காமல் விட்டனர்
எஞ்சினியருக்கு 2 சதவீத கமிஷன் கமிஷனருக்கு 2 சதவீத கமிஷன் தனி அதிகாரிக்கு 2 சதவீத கமிஷன் என்ற அடிப்படையில் பேரம் பேசி எஞ்சினியர் கருப்பையா கான்ட்ராக்டரிடம் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார் இந்த வசூல் வேட்டை பாதிப்பு ஏற்படாமல் இருக்க கமிஷனரை போடவேண்டாம் நீங்களும் (சரவணன் )நானும் (கருப்பையா) தேவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆகவே நமக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர் கமிஷனர் இல்லாததால் முக்கிய பணிகள் முடங்கி உள்ளன இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம் தான் என குற்றம்சாட்டி வருகின்றனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.