Breaking News

உலகம்

13 ஆண்டுகளாக ஆற்றுக்குள் கிடந்த கேமராவில் இருந்து கிடைத்த அதிசயம்

இந்தப் பழைய டிஜிட்டல் கேமரா அமெரிக்காவிலுள்ள கொலராடோ ஆற்றில் கிடைத்தது. அதன்பின் உரிமையாளருக்கான தேடுதலும் கூடவே தொடங்கியது. அதுகுறித்துப் பேசிய

Read More

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

டெல்லி :ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 22ம் தேதி

Read More

கேரளா: தந்தைக்காக கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த 17 வயது மகள்

கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தன் தந்தைக்கு தானமாக வழங்கி உள்ளார்.

Read More

போரில் உக்ரைனை ஒருபோதும் ரஷ்யாவால் தோற்கடிக்க முடியாது : ரஷ்ய அதிபர் புதின் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் பதிலடி!!

போலந்து : போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சூளுரைத்த நிலையில், உக்ரைனை ஒருபோதும்

Read More

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு

Read More

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Read More

நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும்

வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல்

Read More

ரூ.3.50 கோடி சம்பளம் – ‘போர் அடிக்குது’ என வேலையை ராஜினாமா செய்த இளைஞர்!

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் நெட்பிளிக்ஸில் மூத்த சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி

Read More

தோல்வி அடைந்த அதிபராக பதவி விலக மாட்டேன்- கோத்தபய ராஜபக்சே அதிரடி

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து

Read More

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

உவால்டே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர்

Read More